lyrics
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் – என்றும் நமக்குள் வாழ்கிறார் 1 தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – 2 – வெறும் தண்ணீரை திராட்சை இரசமாய் மாற்றினார் அதிசயம் 2 செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம் -2 – புயல் காற்றை தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் < 3 குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் – 2 – ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் 4 பாவியான என்னையும் உயத்தினார் அதிசயம் -2- ஏழை என்மீது நேசக் கரம் நீட்டினார் அதிசயம்
No comments:
Post a Comment