lyrics
கிறிஸ்துவின் ஆத்துமமே என்னை அர்ச்சியும் கிறிஸ்துவின் தேகமே என்னை ரட்சியும் கிறிஸ்துவின் இரத்தமே என்னை பூர்ப்பியும் திருவிலாத் தீர்த்தமே என்னை தூய்ப்பியும் 1 கிறிஸ்துவின் பாடுகள் என்னைத் தேற்றிட அருள்நிறை இயேசுவே என்னை தேற்றிடும் அரிய காயங்களுள் என்னை வைத்திடும் பிரிந்திடா வண்ணமாய் என்றும் கட்டிடும் 2 பொருது சத்ருவிடம் நின்றே காத்திடும் மரண வேளையிலே என்னை கூப்பிடும் பரகதியில் நிதம் உம்மை வாழ்த்தவே வருகவென்றன்போடு என்னை ஏவிடும்
மிக மிக நன்று அண்ணா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅற்புத பாடல் பதிவுக்கு நன்றி
ReplyDeleteMost sweet song
ReplyDeleteThanks
ReplyDeleteஇதில் வரும் வார்த்தை பூர்பியும் என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் தெரிந்தால் அனுப்பவும்
ReplyDeletePuthupiyum
Deleteஅருமையான செபம்
ReplyDeleteVery useful prayers
ReplyDelete