Friday 4 August 2017

Narkarunai natharae thunaiyaga vaarumae song(நற்கருணை நாதரே என் துணையாக வாருமே)



lyrics
 
நற்கருணை நாதரே என் துணையாக வாருமே -2
மாறாத பாசம் வைத்தேன் இவ்வேளை 
துணையாக வாருமே – 2
மனம் திறந்து பேச மருரூபமாகிட துணையாக வாருமே 
   1
கனிந்துருகும் அன்பில் கரையேற்றம் பெறவே
துணையாக வாருமே – 2
கருணை கொண்டு என் கதியே என்னோடு 
துணையாக வாருமே – 2
   2
எனதிந்த நிலையில் என்னோடு நடந்திட 
துணையாக வாருமே – 2
எண்ணில்லா வரங்கள் என்னில் வழங்கிட 
துணையாக வாருமே – 2
   3
உடைந்தெந்தன் உள்ளம் உயிரூட்டம் பெறவே 
துணையாக வாருமே – 2
ஊனுடல் உம்மாலே உணவூட்டம் பெறவே 
துணையாக வாருமே – 2
   4
அலைபாயும் நெஞ்சம் அது தேடும் தஞ்சம் 
துணையாக வாருமே – 2
ஆத்மாவின் ராகம் அது உந்தன் பாதம் 
துணையாக வாருமே – 2

No comments:

Post a Comment

Yesu namam pada pada song(இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே பாடல்)

lyrics இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே - அவர் இல்லம் வாழ எந்தன் இதயம் (ஏங்கித் தவிக்குதே ) - 2 1 ஓங்கும் ...