lyrics
எனது இருதய அன்பில் நிலைத்திருந்தால் எல்லா நன்மைகளும் நீங்கள் பெறுவீர்கள் – 2 1 சுமை சுமந்து சோர்ந்த என் இதயங்களே உங்களின் துயரம் எந்தன் தோள்களிலே உங்களுக்காக நான் பிறந்தேன் சிலுவை மரத்தில் இரத்தம் சிந்தினேன் கல்வாரியில் பலியானேன் ஆ.. ஆ.. ஆ.. 2 ஏழை எளிய மனதோடு வாழ்பவரே மனதினில் தாழ்ச்சியும் இரக்கமும் உள்ளோரே விண்ணகப் பேரின்பம் உங்களுக்கே என் திருக்கரங்களால் ஆசீர் அருள்வேன் இதயத்தில் சுமந்திடுவேன் ஆ.. ஆ.. ஆ..
No comments:
Post a Comment