lyrics
இருதய அரசே நீர் வாழ்க – எம் இதயங்களில் உம தயை வாழ்க இடைக்காட்டூர் மண்ணில் அமர்ந்தவரே எம்மை இடைவிடாது தினம் காப்பாவரே – 2 எந்த தீங்கும் விளக்கி காத்திடுவீர் 1 அளவற்ற மகத்துவம் நிறைந்தவரே – என்றும் தாளம் சிநேகம் நிறைந்தவரே – 2 இதயமெல்லாம் எம்மை ஆள்பவரே – தினம் நிறைவினை ஆக்கும் தூயவரே எல்லா ஆராதனைக்கும் உரியவரே 2 பொறுமையும் தயாளமும் நிறைந்தவரே விண்ணக வாசலாய் இருப்பாவரே – 2 இறைவனின் புனித ஆலயமாய் இங்கு அரசாட்சி செய்யும் உன்னதரே எங்கள் பாவம் முழுதும் தீர்ப்பவரே
No comments:
Post a Comment