lyrics
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு ராஜன் நம் சொந்தமாயினார் இந்த பார்த்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ... ஆ... ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே – இந்த 1 சின்னஞ்சிறு வயதில் என்னை குறித்துவிட்டார் தூரம் போயினும் கண்டுகொண்டார் – 2 தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் ஆ... ஆ... 2 எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் – 2 என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை அவர் வரும்வரை காத்துக்கொள்வேன் ஆ... ஆ....
No comments:
Post a Comment